தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ள நிலையில் 13 ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் இன்று முதல் 19ஆம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் புதுவை அரசு சற்றுமுன்னர் திங்கட்கிழமை புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது இதனை அடுத்து ஏற்கனவே 14 15 16 17 ஆகிய நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் இனி அடுத்து பள்ளிகள் 20ஆம் தேதி தான் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது இதேபோன்று அறிவிப்பு தமிழக அரசிடமிருந்தும் வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்படி ஒரு அறிவிப்பு வெளிவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Join Telegram& Whats App Group Link -Click Here