மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

கொரோனா பாதிப்பு எதிரொலியாக மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி, தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை அறிவிக்கப்பட்ட விடுமுறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.