தமிழகம் முழுவதும் LKG,  UKG வகுப்புகளுக்கும் தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரிதென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரைக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு .

Join Telegram& Whats App Group Link -Click Here