பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 தொடங்குவதாக இருந்த நிலையில்  தற்போது தேர்வு ஒத்திவைக்கபடுவதாக   முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஏப்ரல் 14 தேதிக்கு பின் நடைபெறும் என முதல்வர் அறிவிப்பு

மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்