Standard operating procedure for supplementary Examination ,Evaluation and other works
10,11,12 ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள துணைத் தேர்வுகளுக்கான (Supplementary Exams) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!
தேர்வு மையம்
- அந்த வழிகாட்டு நெறிமுறையின் படி மாணவர்கள் தங்களுக்கான அறை நுழைவு சீட்டினை இனையத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
- தேர்வு மையங்களில் நுழைவு சீட்டுவழங்கும் போது கண்டிப்பாக சமூக இடைவெளிகடைபிடிக்க அறிவுருத்தபட்டுள்ளது
- ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதவேண்டும் . ஒரு தேர்வுமையத்திறக்கு 130 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்ய தேர்வு மையங்களில் சமூக இடைவெளி பின்பற்றி தனியான இடவசதி அமைத்து தர வேண்டும்
- தேர்வு கூட அறைகள் விபரம் 4 முதல் 5 இடங்களில் மாணவர்கள் தெரியும்படி ஒட்ட வேண்டும்.
- நோய் தொற்று அதிகம் உள்ள தடை செய்யபட்டுள்ள பகுதிகளில் தேர்வு மையம் அமைக்க அனுமதி இல்லை.
விடைதாள் திருத்தும் மையம்
- ஒரு விடைதாள் திருத்தும் அறையில் ஒருChief Examiner ஒரு office for scrutiny மற்றும் ஆறு Assistant Examiners இருக்க வேண்டும்
- அறையில் சரியான சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்
- ஒரு விடைதாள் திருத்தும் விபரம் 4 முதல் 5 இடங்களில் தெரியும்படி ஒட்ட வேண்டும்.
மேலும் பிற விபரம் தெரிந்து கொள்ள
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..