9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு.


9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவு


தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து அரசு /அரசு நிதி உதவிபெறும் /மெட்ரிக் பள்ளிகளுக்கும் அரசு தேர்வு இயகுநர் அவர்களின் கடிதம் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் . 

அதன் படி 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்குஅரசு ஒதுக்கீடு செய்துள்ள பாடதிட்டம் அடிப்படையில் பள்ளி அளவில் நடத்தி முடித்த பாடப் பகுதிகலிருந்து பாட ஆசிரியர் அரசு பொது தேர்வு வினாதாள் அடிப்படையில் வினாதாள் தயாரித்து  மார்ச் இறுதி வாரத்தில் தேர்வு நடத்தி அதன் மதிப்பெண்களை மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் 

ஏப்ரல் மாதத்திறகான தேர்வு கால அட்டவணை  பின்னர் அனுப்படும் , 9-11 வகுப்பு வரை செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 15 க்குள் முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.