Flash News : மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை