கடந்த 6ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் ஆரியர்களுக்கு சிறப்பு விடுப்பு இந்த மாதத்திற்குள் எடுக்க தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு எடுத்துள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் பணியில் அரசு துறைகளை சேர்ந்தவருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத் துறை, கூட்டுறவு துறை போன்ற 20க்கும் மேற் பட்ட துறைகளை சேர்ந்த வர்கள் பங்கேற்றனர். உயர்நிலை முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை கடந்த ஒரு மாதமாக பல்வேறு நிலைகளில் தேர்தல் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த நாளில் வேலைசெய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆரியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதிவழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த மாத்திற்குள் ஒருநாள் சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..