Leave for  middle schools for SMC meeting


தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளு கும்‌ நாளை (23.04.2022) பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நடைபெற உள்ளது.

இதன்பொருட்டு தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களுக்கு நாளை (23.04.2022) விடுமுறை அளிக்கபடுகிறது. இப்பள்ளியில்‌ பணிபுரியும்‌ அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ 23.04.2022 அன்று தவறாமல்‌ பள்ளிக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்படுகிறது.