Leave for middle schools for SMC meeting
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளு கும் நாளை (23.04.2022) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெற உள்ளது.
இதன்பொருட்டு தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு நாளை (23.04.2022) விடுமுறை அளிக்கபடுகிறது. இப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 23.04.2022 அன்று தவறாமல் பள்ளிக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..