COVID 19 SOP for School
கோவிட் - 19 பெருந்தொற்று - வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
COVID 19 SOP for School CoSe Proceeding in Pdf
1. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது
2. பள்ளி வளாகத்தில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர்
3.வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும். எவருக்கேனும் உடல் வெப்பம்
4.மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
5.பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்
6.அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தில் Shop ,Hand Wash1 முதலியவற்றை இருப்பதை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும்
7.தனிமனித மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
8.வகுப்பறையில் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்
9.அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..