ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டில் முதற்கட்டமாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-9 வகுப்பு மாணவர்களுக்கு கலை அரங்கம் தொடங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து.
2023 - 2024 கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 5 கலை வடிவங்களில் - நடனம், நாட்டுப்புறகலை, இசை, காட்சிக்கலை, நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Kalai Arangam SPD Proceeding Date :13.07.23
Kalai Arangam Teachers details
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் முதற்கட்டமாக 5038 அரசு பள்ளிகளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலை சார்ந்த ஆசிரியர்கள் வாயிலாக 17.07.2023 முதல் கலை அரங்கம் பயிற்சி தொடங்கி நடத்தப்படுதல் வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..