தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வு  இல்லை என தமிழக அரசு அறிவிப்பு

அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகள் ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு தொடரும் என அரசு அறிவித்துள்ளது

 நோய்த்தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனை பெற்று நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

Join Telegram& Whats App Group Link -Click Here