உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள்.


உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம்.


160 மாணவர்களுக்கு 5 பட்டதாரிகள்.


அடுத்து 30 மாணவர்களை தனித்தனியாக சேர்த்து ஒவ்வொரு பாடமாக கொடுக்க வேண்டும்.


190க்கு அடுத்து 2வதாக அறிவியல்

220க்கு அடுத்து 2 வதாக கணிதம்


250க்கு அடுத்து 2 வதாக ச.அறிவியல்


280க்கு அடுத்து 2வதாக தமிழ்


310க்கு அடுத்து 2வதாக ஆங்கிலம்.


340க்கு அடுத்து 3வதாக அறிவியல்.


370க்கு அடுத்து 3வதாக சமூக அறிவியல்.


400க்கு அடுத்து 3வதாக தமிழ்


430க்கு அடுத்து 3 வதாக ஆங்கிலம்


460க்கு அடுத்து 4வதாக அறிவியல்


490க்கு அடுத்து 4வதாக கணக்கு.


இப்போது பள்ளியில் எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையை பின்னால் இருந்து கழித்தம் செய்யவும்.


உதாரணமாக 3 பேர் என்றால் 1அங்கிலம்...,1தமிழ்,1சமூக அறிவியலை கழித்து விடவேண்டும்.


அதே வேளையில் 6-8 மாணவர் எண்ணிக்கை 105 இருக்கிறதா என பார்க்கவேண்டும்.அப்பொழுதுதான் அந்த 3 இடைநிலை ஆசிரியர்கள் தக்கவைக்க முடியும்.ஒரு வேளை 6-8 எண்ணிக்கை 70 பேர்தான் என்றால் பட்டதாரி எண்ணிக்கையை கழிக்காமல் 1 இடைநிலை ஆசிரியர் உபரி என அறிய வேண்டும்.