தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..