இந்தியா முழுவதும் குறிப்பிட்ட நெட்வொர்க்களை பயன்படுத்திக் கொள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கட்டணம் தொகையை செலுத்தி வருகின்றன. இதுவே இண்டர்கனெக்ட் என அழைக்கப்படும் கட்டணமாகும்.
இதன்படி மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசுகளாக குறைத்துள்ளது டிராய். இந்த கட்டண குறைப்பு வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2020 ஆண்டு முதல் அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை எனவும் டிராய் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..