சென்னை:தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். இதன் படி 11 துணை கலெக்டர்கள்நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:

1திருக்கோவிலுார்- சாரூஸ்ரீ

திண்டிவனம்- மெர்சி ரம்யா
பழனி- அருண்ராஜ்
துாத்துக்குடி- பிரசாந்த்

பத்மநாபபுரம்- ராஜகோபால் சுங்குரா

நாமக்கல்- கிரந்திகுமார் பட்டி

மயிலாடுதுறை-பிரியங்கா

பரமக்குடி- சந்திரன்

புதுக்கோட்டை- சரயு

திருச்சி -கமல் கிஷாேர்

ராமநாதபுரம்- விஷ்னுசந்திரன் 
ஆகிய துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.