சற்றுமுன் தமிழக அரசு அறிவித்த அதிர்ச்சி செய்தி !
*ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோ ரூ.25ஆக உயருகிறது என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. சர்க்கரை விலை உயர்வு, ரேஷன் கடைகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் "அந்யோதயா அன்ன யோஜனா" திட்டத்திலுள்ள குடும்ப அட்டைக்கு சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு வழங்கப்படும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..