சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும்(நவ.,6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், கடந்த வாரம் பல மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக
* சென்னை,
* காஞ்சிபுரம்
*திருவள்ளூர்,
*திருவாரூர்,
*நாகபட்டினம்,
* கடலூர்,
*திருவண்ணாமலை,
*விழுப்புரம்,
*வேலூர்
* காரைக்கால் மற்றும் புதுச்சேரி
மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும்(நவ.,06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர்.