மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில், 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். 'நம் எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரை பயன்படுத்தவும்' என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு 044- 24914334, 9600152202 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இப்போட்டியில், 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். 'நம் எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரை பயன்படுத்தவும்' என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு 044- 24914334, 9600152202 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..