நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேட்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் கூறியுள்ளார்.மாநில பாடத்திட்டதின் 11 மற்றும் 12ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளா
நீட் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் : அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
Tags
NEET
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..