நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேட்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் கூறியுள்ளார்.மாநில பாடத்திட்டதின் 11 மற்றும் 12ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளா