சென்னை: பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள், பெற்றோர் தங்களது ஐயங்களுக்கு விளக்கம்பெற கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,07,620 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ள
பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள், பெற்றோர் விளக்கம்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு: அரசுத் தேர்வுகள் இயக்கம்
சென்னை: பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள், பெற்றோர் தங்களது ஐயங்களுக்கு விளக்கம்பெற கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,07,620 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ள
Tags
HSC
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..