டெல்லி: இந்த ஆண்டு நீட் தேர்வு 150 நகரங்களில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 107 நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 43 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். தமிழகத்தில் புதிதாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நீட் தேர்வு 150 நகரங்களில் நடைபெறும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: இந்த ஆண்டு நீட் தேர்வு 150 நகரங்களில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 107 நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 43 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். தமிழகத்தில் புதிதாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags
NEET
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..