நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.