சத்தியமங்கலம்: 9ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், லண்டன், ஜெர்மனி கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளார்
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
சத்தியமங்கலம்: 9ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், லண்டன், ஜெர்மனி கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..