திருவள்ளூர்: இலவச பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிச்சீருடையில் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.