சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் உயிரிழந்தார். உயிரிழந்த தியாகராஜன் தஞ்சை பாபநாசம் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். போலீஸ் கைது செய்து எழும்பூர் பள்ளியில் தங்க வைத்த இடத்தில் ஆசிரியர் உயிரி் பிரிந்தது. பார்வை அற்றவரான தியாகராஜன் பாபநாசம் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக இருந்தார்
சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு
Tags
JACTTO-GEO
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..