ராசிபுரம் பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் ரூ.16. லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறையினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
Tags
ICT/QR CODE
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..