போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28க்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை
பணிக்குவராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்
தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் நாளையும்,நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்
- பள்ளிக்கல்வித்துறை
422 - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
பல்வேறு மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோவை சேர்ந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..