சென்னை : ஜனவரி 30-ம் தேதி திட்டமிட்டபடி சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடலூரில் த.நா. அரசுப் பணியாளர்கள் சங்க 6-வது மாநில மாநாடு நடந்தது. அப்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..