தமிழகத்தில், ஒரே தவணையாக, பிப்., 3ல் நடைபெற இருந்த, போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு, ஒரே தவணையாக, போலியோ சொட்டு மருந்து வழங்க, தமிழக பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுஇருந்தது.
ஆனால், அதற்கான முகாம், தேதி குறிப்பிடப்படாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விரைவில், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..