காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..