சென்னை: இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உடனே வழங்கப்பட்டது என்றும், அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உடனே வழங்கப்பட்டது என்றும், அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags
CM/ minister
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..