*பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை*
விழுப்புரம் மாவட்டத்திற்கு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் 11-03-2019 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை.
அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் விடுமுறை.
பொதுத் தேர்வு வழக்கம் போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுகட்ட,
அடுத்த மாதம் 27-04-2019 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அறிவிப்பு
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..