ஜாக்டோ - ஜியோ'போராட்டத்தை இரும்புக்கரம்கொண்டு அடக்கியதால்,ஆசிரியர்களும்அரசுஊழியர்களும்.தி.மு..,அரசு மீது கடும் கோபத்தில்உள்ளனர்அப்போதே, 'தேர்தலில் எங்கள்வலிமையை காட்டுவோம்'எனவெளிப்படையாகஎச்சரித்தனர்


ஆனாலும்இவர்களின்எதிர்ப்பை சமாளிக்கும்வகையில்முதன் முதலாக,பல்கலை பேராசிரியர்கள்,ஊழியர்களை தேர்தல்பணிக்கு களம் இறக்குவதுஉள்ளிட்ட பல்வேறுவியூகங்களை.தி.மு..,அரசு எடுத்தது.அதேநேரம்ஆசிரியர்கள்அரசுஊழியர்கள் தரப்பில், 12 லட்சம்ஓட்டுகளையும்சிந்தாமல்,சிதறாமல் அள்ள வேண்டும்எனதற்போது மறைமுகபிரசாரம் செய்யப்பட்டுவருகிறது.'அரசு என்னவியூகம் வகுத்தாலும்.டி.சி., -எலக்ஷன் டூட்டி சர்ட்டிபிகேட் -என்ற தேர்தல் பணி சான்றைவாங்க மறவாதீர்கள்அதில்தான் சூட்சுமம் உள்ளதுஎன,தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர்அரசுஊழியர்கள்.
  
இது குறித்துஅவர்கள்கூறியதாவது:

எப்படியும், 99 சதவீதம்ஆசிரியர்கள்அரசுஊழியர்கள்அதே லோக்சபாதொகுதியில் தான் பணிபுரியவேண்டி வரும்அதேநேரம்,இது லோக்சபா தேர்தல்என்பதால்தொகுதிக்குஉட்பட்ட ஆறு சட்டசபைதொகுதிக்குள் தான்பணிபுரிய வேண்டியிருக்கும்.எனவே.டி.சி.,யைமறக்காமல்ஓட்டுச்சாவடிதலைமை அலுவலரிடம்பெற்று சென்று விடுங்கள்.அச்சான்று மூலம்நீங்கள்பணியாற்றும்மையத்திலேயேஉங்கள்ஓட்டை அளிக்கலாம்எனவே,வாக்காளர் வரிசை எண்ஓட்டுமைய விபரத்தை தெரிந்துவைத்து.டி.சி.,யை பெற்று,பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.நீங்கள்பணிபுரியும் மையத்தில்,ஓட்டளித்து.டி.சி., மூலம்ஓட்டளித்தவர் விபரத்தையும்,ஓட்டு கணக்கு விபரபடிவத்தில்மொத்த ஓட்டுகள்எண்ணிக்கை விபரத்தையும்குறிப்பிட்டு விடுங்கள் என,அறிவுறுத்தி வருகிறோம்.இதன்மூலம், 2 லட்சம்ஆசிரியர்கள், 10 லட்சம் அரசுஊழியர்களின் ஓட்டுகளில்ஒன்றைக் கூட வீணாக்கக்கூடாது எனசபதம்எடுத்துள்ளோம்.இவ்வாறுஅவர்கள் கூறினர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here