சென்னை : அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல். கே.ஜி. மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1-ம் தேதியே தொடங்குகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல். கே.ஜி. சேர்க்கை
சென்னை : அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல். கே.ஜி. மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1-ம் தேதியே தொடங்குகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..