1/4/2019முதல்IFHRMSதிட்டத்தின் கீழ் இனையதளம் மூலலமாக கருவூலப் பட்டியலகள் சமர்பிப்பது சார்ந்து தனியார் பள்ளிகளை பொருத்வரை சென்னை உயர் நீதி மன்றமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு(வழக்கு எண்:WP:NO.33092 OF2018 AND WMP NO:38376 OF 2018) அதன்படி தடையானை பெறப்பட்டுள்ளது எனவே உதவி பெறும் பள்ளிகள் இனையதளம் மூலமாக கருவூலப் பட்டியல்கள் சமர்பிப்பதிலிருந்து விலக்கு பெற்றுள்ளது எனவே தனியார் பள்ளிகளில் IFHRMS இதனை நடைமுறை படுத்த வழிவகையில்லை என
வே தனியார் பள்ளிகளை பொருத்தவரை தற்போதய நிலையே தொடர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகல் கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇
வே தனியார் பள்ளிகளை பொருத்தவரை தற்போதய நிலையே தொடர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகல் கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..