அனைவராலும் ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் சென்னை ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 74
பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா
பணி: மேற்பார்வையாளர்
(Supervisor (Hospitality))
சம்பளம்: மாதம் ரூ. 25,000 + இதர சலுகைகள்
தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 2 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 முதல் 12.04.2019 வரை
1. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering
Technology and Applied Nutrition(Catering College), G.V.Raja Road, Kovalam,
Thiruvanthapuram, Kerala - 695 527.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019
2. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and
Applied Nutrition. Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic
Campus, Bengaluru - 560 001.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019
3. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied
Nutrition. 4th Cross Street, C.I.T.Campus, Tharamani PO, Chennai - 600 113
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019
இது குறித்து மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/23/Notification-Contract_Supervisors-Catering-SZ.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..