தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையானது வரும் ஜீன் மாதம் முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ரேகை வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஆகையால் எவ்வாறு பள்ளியில் பணிபுரியும் அனைவரது தகவல்களையும் உள்ளீடு செய்வது என்பதுப் பற்றிய வீடியோ விளக்கம் கீழே உள்ள லிங்க் வாயிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.