டெல்லி : பாடப்புத்தகங்களில் தவறாக தேசிய கீதம் அச்சிடப்பட்டது தொடர்பாக 3 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1,2,9,11ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் தேசிய தவறாக அச்சிடப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
பாடப்புத்தகங்களில் தவறாக தேசிய கீதம் அச்சிடப்பட்டது தொடர்பாக 3 ஊழியர்களுக்கு நோட்டீஸ்
டெல்லி : பாடப்புத்தகங்களில் தவறாக தேசிய கீதம் அச்சிடப்பட்டது தொடர்பாக 3 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1,2,9,11ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் தேசிய தவறாக அச்சிடப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..