நேற்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு இரண்டாவது பட்டியலில் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றிருந்தது வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் AAG வர வேண்டும் அதனால் காலஅவகாசம் வேண்டும் எனக் கூறினர்,நமது தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு மிக கடுமையாகவே
எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலதாமதபடுத்த முயற்சிக்கின்றனர் என்று பலமுறை காலஅவகாசம் வாங்கிவிட்டனர் என்ற வாதத்தை வைத்தனர். நீதியரசர் அவர்கள் அடுத்து
வழக்கு விசாரணையை திங்கட்கிழமை 26.08.2019 அன்று ஒத்திவைத்துள்ளார்.
தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு
எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலதாமதபடுத்த முயற்சிக்கின்றனர் என்று பலமுறை காலஅவகாசம் வாங்கிவிட்டனர் என்ற வாதத்தை வைத்தனர். நீதியரசர் அவர்கள் அடுத்து
வழக்கு விசாரணையை திங்கட்கிழமை 26.08.2019 அன்று ஒத்திவைத்துள்ளார்.
தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..