பள்ளிக்கல்வித்துறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்ட சிஇஓ, 50 டிஇஓக்கள் உள்பட 100 அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..