தேசிய வாக்காளர் தினம் சார்ந்து 24.01.2020 மற்றும் 25.01.2020 ஆகிய நாட்களில் காலை 11.00 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள உறுதிமொழி எடுக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.