கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு செயல்படுத்த பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்படும் என வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here