அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு- பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
0
Comments
பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருப்பின் அவர்களுக்கு ஏற்கனவே உள்ள 12 நாள் தற்செயல் விடுப்புடன் கூடுதலாக 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் அறிவிப்பு.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..