அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும். -தமிழக கல்வித்துறை உத்தரவு

* பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

* அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை 

* 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நடவடிக்கை



Join Telegram& Whats App Group Link -Click Here