RTI -CPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை DCRG வழங்க அரசாணை மற்றும் விதிகள் பிறப்பிக்கப்படவில்லை -பதில் கடிதம். நாள் 9.9.2020
CPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது தொடர்பாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தில்  மதுரையை சார்ந்த திரு சே. ராமசாமி தகவல் கோரியிருந்தார் . 
அந்த மனுவின் அடிப்படையில்  CPS திட்டத்தில் பணியாற்றி   ஓய்வு பெற்றவர்களுக்கு  இறப்பு கால ப்ணிகொடை வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த விதிகள் அல்லது அரசானை எதும்  பிறபிக்கபடவில்லை என  பதில தெரிவிக்கபட்டுள்ளது 


 Join Telegram& Whats App Group Link -Click Here
Join Telegram& Whats App Group Link -Click Here  
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..