அரையாண்டு தேர்வு ரத்து - அமைச்சர் அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடபட்ட பள்ளிகள் இதுவரை திறக்கபடவில்லை .மாணவர்களுக்கு கல்வி கற்றல் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைகாட்சி வழியாகவும் கொடுக்கபடுகிறது .
வருடம் தோறும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வும் , டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வும் நடத்தபடும் , நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக காலாண்டு தேர்வு ரத்து செய்யபட்டது .
இந்நிலையில் ஈரோட்டில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் அரையாண்டு தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரத்துசெய்யபடுவதாகவும், தனியார் பள்ளிகள் விருப்பட்டால் ஆன்லைன் வழி நடத்திகொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் 1 முதல் 9 வகுப்பு வரை 50 சதவீதம் பாடதிட்டங்களும் 10,11,12, ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாட திட்டம் குறைக்கபட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..