மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதல் கடிதம்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19.01.2021முதம் பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்தார். பள்ளி திறப்பதறகான அரசாணை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளி திறக்கும் நாள் அன்று மாணவ மாணவியர்களின் பொற்றோரின் அனுமதி கடிதம் பெற வேண்டும் ..அதற்கான மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..