SOP – School Reopen Instruction in Tamil  


பள்ளிகள்  மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் –தமிழாக்கம் 


பொங்கல் பிறகு பள்ளி திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது . அதில் பள்ளி திறப்பது தொடர்பான நிலையான வழிகாட்டல் அரசு வெளியிடபட்ட தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கும் பொருட்டு தமிழாக்கம் வெளியிடப்படுள்ளது.

அதில் உள்ள முக்கியான தகவல் பற்றி சுருக்கம் 


  • முதல் கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அரசு அறிவிக்கும் நாள் முதல்  திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் 
  • ஒரு வகுப்பில் 25 க்கு மாணவர்களுக்கு மிகாமல் தொகுதிகள் பிரிக்க வேண்டும்.
  • இணைய வழி மற்றும் தொலைதூர கற்றல் தொடரும் .
  • பள்ளி வருவதை விட மாணவர்கள் இணையவழியாக கற்க விரும்பினால் அணுமதிக்கலாம். (பெற்றோர் அனுமதியுடன் )
  •  பெற்றோர்களின்  எழுத்து பூர்வமான  இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கபடுவார்கள்.
  • மாணவர்கள் வருகை கட்டாயபடுத்த கூடாது.அது பெற்றோர் சம்மதம் சார்ந்து இருக்க வேண்டும் .
  • உணவு பொருள்கள் ,குடிநீர் ,முக கவசம் போன்றவை மாணவர்களிடையே பறிமாற்றம் செய்வதை தவிர்க்க  வேண்டும் 
  • உடற்கல்வி ,விளையாடு பாட வேளை , NCC மற்றும்  NSS  போன்றவை அனுமதி இல்லை.
  • வகுப்பறை இருக்கை ஏறபாடு செய்யும் போது குறைந்தபட்சம் இருக்கை இடையே 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும் .


  1. ஆசிரியர்கள் /பணியாளர்கள் ,மாணவர்கள்   கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
  2. ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கட்டயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.
  3. ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தொட்டுணர் வருகை பதிவுக்கு இல்லை . பள்ளி  நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் 


மேலும் தகவல் தெரிந்து  கொள்ள

SOP for Health, Hygiene & Safety Protocols for schools Tamil Translation Pdf 




Join Telegram& Whats App Group