Distance Learning program For Teachers  water Resource Dep


புனேவில் உள்ள தேசிய நீர் அகாடமி மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு நீர்த்துறை என்ற தலைப்பில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தொலைதூரக் கல்வித் திட்டமாக இணையவழியில் வழியாக வகுப்புகள் நடைபெற உள்ளது.

DSE - Distance Learning Program Instruction .pdf



 இந்த வகுப்பில் சேர்வதற்கு கட்டணம் ஏதுமில்லை ,வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் 25.2 .2021 முதல் மேற்கண்ட நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி அதனை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்


Join Telegram& Whats App Group