Distance Learning program For Teachers water Resource Dep
புனேவில் உள்ள தேசிய நீர் அகாடமி மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு நீர்த்துறை என்ற தலைப்பில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தொலைதூரக் கல்வித் திட்டமாக இணையவழியில் வழியாக வகுப்புகள் நடைபெற உள்ளது.
DSE - Distance Learning Program Instruction .pdf
இந்த வகுப்பில் சேர்வதற்கு கட்டணம் ஏதுமில்லை ,வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் 25.2 .2021 முதல் மேற்கண்ட நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி அதனை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..